MY COMPUTER WORLD

வெள்ளி, அக்டோபர் 30, 2009


அறிவுள்ள கதைகள் காதலி காதலனுக்கு அறிவுரை காலை நேரம் சூரியன் கிழக்கை நோக்கி உதித்து லேசான பனிமூட்டம் இளவெயில் வர பனிமூட்டம் விலகியது. அந்த நேரம் சிவா அப்பா எழுந்து. காலை நாளிதழ் படித்து கொண்டு இருந்தர். சிவா இவன் வீட்டிற்கு மூத்த பிள்ளை இரண்டு தங்கைகள் சிவாவை அழைத்தர் உன் தங்கச்சிகளை நீதான் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். காலேஜி போய் வா என்றார். டைம் ஆகிவிட்டது நான் செல்கிறேன். என்று வேகமாக சென்றான். பேருந்து வந்தது உள்ளே ஏறிய உடன் உள்ளே பார்த்தன். அவன் காதலி இருந்தால் அவள் பெயர் சுஷ்மா இரண்டு பேரும் வழக்கமாக பார்ப்பதுதான். என்றாலும் அவன் பார்த்ததும் மனதில் அவனுக்கு அளவில்லாத சந்தோசம். கலேஜிக்கு சென்றுவிட்டனார். பிறகு அவன் வீட்டில் அப்போவுடைய நண்பன் அவனுடைய மகன் இரவு குடித்து விட்டு வந்தங்க என் பையனையும் சேர்த்து கெடுக்கிறான் சொல்லிவை என போனான் மாலை நேரம் ஆனாது அவனுடைய்யா அப்பா நெஞ்சு வலி வந்து வீட்டிற்குள் நுழைந்தான். உடனே அவன் பொண்ணுங்க வந்து என்னப்பா சாப்பிடுறா கேட்டாள் அவர் மயக்கம் போட்டு விழுந்தார். படுக்கையில் இருந்தார். அவருக்கு என்னாம் எல்லாம் தன் பொன்னுங்க மேலைய இருந்தது அவருக்கு தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள். அப்போ சிவா வந்தான். எண்டா காலேஜிலா குடித்துவிட்டு வந்தையம்மே உன்னுடைய நண்பன் அப்பா சொன்னார். அதற்கு இதெல்லாம் சாதரணம் என்றான் அதே காலை நேரம் பேருந்துக்கு சென்றான். அவன் காதலி அவனுக்கு முன்னாடி சென்று விட்டாள் அவனுக்கு ஒரே கவலை காலேஜிக்கு உள்ளே போனான் மாலை நேரம் சுஷ்மாவிடம் கேட்டான். எனக்கு கல்யாணம் பண்ண மாப்பிள்ளை விட்டார் வந்தங்க இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்றாள். உன் வீட்டில் நம் காதலை சொல்லவில்லையா என்றான். அதற்கு அவள் எனக்காக உன் வீட்டை விட்டு வந்த என்னுடன். நாளை என்னை விட்டு போகமாட்டேன் என்ன நிச்சயம் என்றாள். இதை கேட்டு அவன் மனம் புரிந்து கொண்டது. மறுநாள் அவன் சிந்திக்க வைத்தது அவள் சொன்ன வார்த்தை அவன் நன்றாக படித்து பட்டம் வங்கினான். நல்ல மதிப்பெண் எடுத்துதால் நல்ல கம்பெனி வேலை கிடைத்தது மாதம் 30.000 பாணம் வாங்கினான் இரண்டு தங்கை கால்யாணம் செய்து வைத்தான். அவள் சொன்ன வார்த்தையில் முன்னேறினான் பிறகு சுஷ்மாவை கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தான்.அவள் பொய் சொன்னதால் அவன் வாழ்க்கையில் முன்னேறினான். அவள் சொன்ன ஒரு வார்த்தை அவனை பெரிய ஆளாக ஆக்கியது.

சஷ்பென்ஸ் இல்லாத சஷ்பென்ஸ் கதை
நாங்கள்  எங்கள் வீட்டுக்கு  மூன்று பொண்ணுங்க ஒரு பையன் எங்க அப்பா ஒரு நாள் விட்டுக்கு ஜுலி வந்தாள் எங்கவிட்டுக்கு வந்தக்கு எங்க அப்பவக்கு அவளை முதலில் புடிக்கலை அவள் வெள்ளை முடியும் முட்ட கண்ணும் அழகால் அனைவரையும் புடிக்கவைத்துக்கொண்டது அவளக்கு அப்போ அந்த அளவுக்கு அவளுக்கு அறிவு கிடையாது . எங்கள் அக்காவுக்கு கல்யாணம் வயது வந்தது அப்போ அவள் பெரியவளே ஆனால் வயதுக்கு வந்ததும் அவள் நன்றாக சுற்ற ஆரம்பித்தால் அப்படி ஒரு நாள் அவள் எதிர் விட்டு   ராஜபளைய்யத்துக்கரனோடு  அடுத்து  தெருவில் பார்த்ததாக அப்பா நண்பன் சொல்லிவிட்டு சென்றான். அப்போ ஜுலி அங்கே வந்தாள் அப்பவுக்கு அப்ப எங்கிருந்து அந்த கோபம் வந்ததுன்னு தெரியலை அவளை அவரால எவ்வளவு முடியுமோ அவளும் அடித்துவிட்டு சென்றார் பிறகு நான் மூனுப்பொன்னு  வளத்தேன் யாரும் வந்து இப்படி சொன்னதில்லை என்று திட்டிவிட்டு  சென்றார் . பிறகு என் தம்பி திட்டிவிட்டு சென்றான் அவளும் சோகமாக இருந்தால் அப்பா  திட்டியதில் இருந்து அவள் சரியாக சாப்பிடுவதில்லை அதற்கு முன்பு அனைவரின் மடியில் செல்லமாக இருந்தவால் பெரியவளே ஆனதும் இப்படி பண்ணுவன்னு எதிர் பாக்களை  அப்பாக்கிட்ட அதிகமாக செல்லமா இருந்தால் இப்படி பண்ணுவன்னு  அப்ப  கொஞ்சம்  குட    எதிர் பார்க்கலை எதிர் விட்டு ராஜபபாளைய்யத்துக்கர நோட பையனனோடு காதல் ஒரு நாள்
கடைக்கு போனோம் அவளை விட்டில் பூட்டிவிட்டு போனோம் கடைக்கு போய் திரும்பி வரும் போது அந்த எதிர் விட்டு பைய்யன் நாங்கள் வருவதை பார்த்து நான்கு காலில் நாய்  மாதிரி  ஓடிவிட்டன் அப்போ இருந்து அவள் வெளியில் அனுப்புவதில்லை அவள் ஒரு நாள் வாந்தி எடுத்தாள் அப்பத்தான் தெரிந்தது  அவள் கர்ப்பாமானால் அவள்  ஒன்பது மாதம் ஆனது  வெளியில் குப்பிட்டு பிரசவம் பார்க்க முடியாது மானம் போய்விடும் என்று விடலே டாக்டர் அழைத்து வந்து பிரசவம் பார்த்தோம்  மூன்று  பெண்குழந்தை பிறந்தது டாக்டர்  கொண்டு வந்தார் அந்த எதிர் வட்டு ராஜா பளையத்த்க்கரனை நாயப்   போலவே இருந்தது   அந்த மூன்று குட்டி நாய்களும் இருந்தன .


THE DOWN THE WEBSITE CLICK ALL SOFTWARE FREE DOWNLOAD NEW UPDATES :